மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் பெருந்தன்மை - சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்கலை ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவு.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் கல்வித்தகுதி குறித்த செய்திகளை வெளியிட்டு சர்சைகளுக்கு வித்திட்ட பல்கலை ஊழியர்கள் ஐந்து பேரை பல்கலை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது.எதிர்கட்சிகள் அரசின் வெளிப்படை தன்மை குறித்து கேள்வியெளுப்பினர்.பிரசினகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும்,பெருந்தன்மை வெளிப்படும் விதமாகவும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்கலை ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பிறப்பித்துள்ளார்.






0 comments:
Post a Comment