அண்ணா மேம்பாலத்தில் இருந்து 26 வயது பெண் கீழே குதித்து பட்டப்பகலில் தற்கொலை:கள்ளக்காதல் காரணம்!
26 வயது இளம்பெண் ஒருவர் சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து நண்பகல் நேரத்தில் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பையும் சோகத்தையும் ஒரு சேர உண்டாக்கியுள்ளது.ஏற்கனவே திருமணமான இந்தப் பெண்ணின் கள்ளக்காதல்தான் இந்த முடிவுக்கு காரணம் என்பது அதைவிட கலாச்சார வேதனை.






0 comments:
Post a Comment