ராஜிவ் காந்தி கொலை வழக்கு :சி.பி.ஐ.க்கு தடா நீதிமன்றம் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நோட்டிஸ்.
ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பேரரிவாளன் தொடர்ந்த வழக்கில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகள் ,அதன் தலைவர்கள் மற்றும் தாணு தங்க இடமளித்த காங்கிரஸ் பெண் பிரமுகர் ஆகியோரை விசாரணை நடத்தாதது சுட்டிக்காட்டபட்டதால் இந்த கேள்விக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு தடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







0 comments:
Post a Comment