அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

Monday, September 16, 2013

செம்மொழி மா நாட்டில் ஊழல் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

செம்மொழி மா நாட்டில் 200 கோடி ரூபாய்  ஊழல் நடந்துள்ளதாக வழக்கறிஞர் ரமேஷ்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support