அமெரிக்க பயங்கரம்:ராணுவ உடையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு:வாஷிங்டன் கடற்படை தளத்தில் பயங்கரம்.13 பேர் பலி.
அமெரிக்க தலை நகர் வாஷிங்டன் கடற்படை தளத்தில் ராணுவ உடையில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அதிகாரிகள் இருவர் , காவல் துறை,பொதுமக்கள் என 13 பேர் பலியாகினர்.தாக்குதல் நடத்திய ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.மற்றவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.அமெரிக்க அதிபர் இச்சம்பவத்தை கோழைத்தனமான செயல் என்று கண்டனம் செய்துள்ளார்.






0 comments:
Post a Comment