அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

Monday, September 16, 2013

மும்பையில் கொடுமை :4 வயது சிறுமி பாலியல் பலத்காரம்

மும்பையில் பள்ளி பேருந்து ஒன்றில் 4 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தானேவில் உள்ள ஒரு பள்ளியின் பேருந்தில் வகுப்பு முடிந்து 4 வயது சிறுமியும் அவளது தோழியும் அமர்ந்துள்ளனர்.

சிறுமியும் அங்கு சென்றுவிட, அந்த நபர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளான். சிறுமியின் தோழி அவளை பாதுகாக்க முயன்றப்போது, அந்த கிளீனர் நடந்தவற்றை யாரிடமாவது கூறினால் இரண்டு பேரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளான்.

இதனால் பயந்துப்போன சிறுமிகள் இருவரும் யாரிடமும் இது குறித்து பேசவில்லை. இந்நிலையில் சிறுமியை உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து சிறுமி, தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் பள்ளி பேருந்து கிளீனர் கைது செய்யப்பட்டு அவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support