அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, August 28, 2014

TET &PGTRB ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்

TET &PGTRB ஆன்லைன்

கலந்தாய்வு எவ்வாறு

நடைபெறும்?
ஆன்லைன் கலந்தாய்வு
அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய
நாட்களில் நடைபெறும். கலந்தாய்வு
நடைபெறும் இடம் ஒவ்வொரு
மாவட்டத்திலும் உள்ள முதன்மைக்
கல்வி அலுவலகத்தால் நாளை
அறிவிக்கப்படும்.
காலை 9 மணிக்கு கலந்தாய்வு
துவங்க இருப்பதால், கலந்தாய்வில்
கலந்து கொள்ள இருக்கும் அனைவரும்
காலை 7.30 மணிக்கே உரிய
இடத்திற்கு செல்லவும்.
மாவட்டத்திற்குள் கலந்தாய்வு
எனும் போது பாடவாரியாக
மாவட்டத்தில் உள்ள
காலிப்பணியிடங்கள் பட்டியல்
தேர்வர்கள் பார்வைக்காக ஒட்டப்படும்.
(பெரும்பாலும் இதுதான் நடைமுறை).
மாவட்டத்தில் உள்ள
குறிப்பிட்ட பாடவாரியாக தேர்வு
பெற்றுள்ள தேர்வர்கள்,
வரிசைகிரமமாக
நிறுத்தப்படுவார்கள்.தேர்வு
பெற்றவர்கள் அனைவரும் கலந்தாய்வு
நடைபெறும் அறைக்குள்
அனுமதிக்கப்பட்டு
அமரவைக்கப்படுவார்கள். (குறிப்பு -
எந்த காரணம் கொண்டும் தேர்வர்கள்
உடன் செல்லும் மற்ற நபர்கள்
கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள்
அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே
அலைபேசி தொடர்பை பயன்படுத்த
தயாராக இருக்கவும்)
பாடவாரியாக
அழைக்கப்பட்ட தேர்வர்கள் தர
வரிசைப்படி அழைக்கப்பட்டு
பட்டியலில் உள்ள இடத்தில்
தங்களுக்கு தேவையான இடத்தை
தேர்ந்தெடுக்க
அறிவுறுத்தப்படுவார்கள். தேர்வர்கள்
தேர்ந்தெடுக்க அதிகபட்சம் 30
நொடிகள் அல்லது 1 நிமிடம் மட்டுமே
தரப்படும். மேலும் அக்குறிப்பிட்ட
நேரத்தில் அலைபேசியை
பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட
மாட்டார்கள். எனவே முன்னதாகவே
தேர்ந்தெடுக்கப்படவேண்டிய
இடங்களை வரிசைகிரமமாக தர எண்
இட்டு தயாராக எடுத்து சென்றால்,
முதலாவது இடம் இல்லாவிட்டால்
இரண்டாவது இடம் என்றவாறு
தேர்ந்தெடுக்க இயலும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு
ஆணை வழங்கும்முன் மீண்டும் ஒரு
முறை தங்களுக்கான சான்றிதழ்கள்
சரிபார்க்கப்படலாம். எனவே நாம்
முன்னதாக அறிவுறுத்தியபடி
அனைத்து அசல் மற்றும் அட்டெஸ்ட்
செய்யப்பட்ட நகல்கள், புகைப்படம் என
அனைத்தையும் தயாராக கொண்டு
செல்லவும். குறிப்பாக வேறு மாநில
பட்டம் பெற்றவர்கள் தங்கள்
சான்றிதழ்கள் மதிப்பீடு
செய்யப்பட்டிருப்பின்
அச்சான்றிதழ்களையும் கொண்டு
செல்லவும். கலந்தாய்வு நடைபெற்று
கொண்டிருக்கும்போதோ (அ)
முழுமையாக முடிவுற்ற பின்போ தான்
தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளியில்
தாங்கள் பணிபுரிய உரிய ஆணை
வழங்கப்படும். எனவே தேவையான
தண்ணீர், இதர சிறு உணவு
பொருட்களையும் கொண்டு செல்லவும்.
தங்கள் சொந்த
மாவட்டத்தில் பணி செய்ய உரிய
காலிப்பணியிடம் தாங்கள்
எதிர்பார்த்தபடி அமையவில்லை
எனில் அடுத்த நாள் நடைபெறும்
வேறு மாவட்டத்திற்கான
கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் (
சொந்த மாவட்டத்திற்குள் பணி பெற
கலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ
அதே இடத்தில் தான் வேறு
மாவட்டத்திற்குள் பணிபுரிய
கலந்தாய்வும் நடைபெறும். மாற்றம்
இருப்பின் முதன்மைகல்வி
அலுவலகத்தால் முறைப்படி
அறிவிக்கப்படும்).
ஆன்லைன் கலந்தாய்வு
அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய
நாட்களில் நடைபெறும். கலந்தாய்வு
நடைபெறும் இடம் ஒவ்வொரு
மாவட்டத்திலும் உள்ள முதன்மைக்
கல்வி அலுவலகத்தால் நாளை
அறிவிக்கப்படும்.
காலை 9 மணிக்கு கலந்தாய்வு
துவங்க இருப்பதால், கலந்தாய்வில்
கலந்து கொள்ள இருக்கும் அனைவரும்
காலை 7.30 மணிக்கே உரிய
இடத்திற்கு செல்லவும்.
மாவட்டத்திற்குள் கலந்தாய்வு
எனும் போது பாடவாரியாக
மாவட்டத்தில் உள்ள
காலிப்பணியிடங்கள் பட்டியல்
தேர்வர்கள் பார்வைக்காக ஒட்டப்படும்.
(பெரும்பாலும் இதுதான் நடைமுறை).
மாவட்டத்தில் உள்ள
குறிப்பிட்ட பாடவாரியாக தேர்வு
பெற்றுள்ள தேர்வர்கள்,
வரிசைகிரமமாக
நிறுத்தப்படுவார்கள்.தேர்வு
பெற்றவர்கள் அனைவரும் கலந்தாய்வு
நடைபெறும் அறைக்குள்
அனுமதிக்கப்பட்டு
அமரவைக்கப்படுவார்கள். (குறிப்பு -
எந்த காரணம் கொண்டும் தேர்வர்கள்
உடன் செல்லும் மற்ற நபர்கள்
கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள்
அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே
அலைபேசி தொடர்பை பயன்படுத்த
தயாராக இருக்கவும்)
பாடவாரியாக
அழைக்கப்பட்ட தேர்வர்கள் தர
வரிசைப்படி அழைக்கப்பட்டு
பட்டியலில் உள்ள இடத்தில்
தங்களுக்கு தேவையான இடத்தை
தேர்ந்தெடுக்க
அறிவுறுத்தப்படுவார்கள். தேர்வர்கள்
தேர்ந்தெடுக்க அதிகபட்சம் 30
நொடிகள் அல்லது 1 நிமிடம் மட்டுமே
தரப்படும். மேலும் அக்குறிப்பிட்ட
நேரத்தில் அலைபேசியை
பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட
மாட்டார்கள். எனவே முன்னதாகவே
தேர்ந்தெடுக்கப்படவேண்டிய
இடங்களை வரிசைகிரமமாக தர எண்
இட்டு தயாராக எடுத்து சென்றால்,
முதலாவது இடம் இல்லாவிட்டால்
இரண்டாவது இடம் என்றவாறு
தேர்ந்தெடுக்க இயலும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு
ஆணை வழங்கும்முன் மீண்டும் ஒரு
முறை தங்களுக்கான சான்றிதழ்கள்
சரிபார்க்கப்படலாம். எனவே நாம்
முன்னதாக அறிவுறுத்தியபடி
அனைத்து அசல் மற்றும் அட்டெஸ்ட்
செய்யப்பட்ட நகல்கள், புகைப்படம் என
அனைத்தையும் தயாராக கொண்டு
செல்லவும். குறிப்பாக வேறு மாநில
பட்டம் பெற்றவர்கள் தங்கள்
சான்றிதழ்கள் மதிப்பீடு
செய்யப்பட்டிருப்பின்
அச்சான்றிதழ்களையும் கொண்டு
செல்லவும். கலந்தாய்வு நடைபெற்று
கொண்டிருக்கும்போதோ (அ)
முழுமையாக முடிவுற்ற பின்போ தான்
தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளியில்
தாங்கள் பணிபுரிய உரிய ஆணை
வழங்கப்படும். எனவே தேவையான
தண்ணீர், இதர சிறு உணவு
பொருட்களையும் கொண்டு செல்லவும்.
தங்கள் சொந்த
மாவட்டத்தில் பணி செய்ய உரிய
காலிப்பணியிடம் தாங்கள்
எதிர்பார்த்தபடி அமையவில்லை
எனில் அடுத்த நாள் நடைபெறும்
வேறு மாவட்டத்திற்கான
கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் (
சொந்த மாவட்டத்திற்குள் பணி பெற
கலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ
அதே இடத்தில் தான் வேறு
மாவட்டத்திற்குள் பணிபுரிய
கலந்தாய்வும் நடைபெறும். மாற்றம்
இருப்பின் முதன்மைகல்வி
அலுவலகத்தால் முறைப்படி
அறிவிக்கப்படும்).
Share:

Tuesday, August 19, 2014

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கொடைக்க்கானல் ஒன்றிய ஆசிரியர் பாலமுருகன் அவர்களின் பணி!

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கொடைக்க்கானல் ஒன்றிய ஆசிரியர் பாலமுருகன் அவர்களின் பணி!














Share:

Monday, August 18, 2014

மதுரையில் திரண்ட சிவாஜி ரசிகர்கள்!(புகைப் படங்கள்)

மதுரையில் திரண்ட சிவாஜி ரசிகர்கள்!




சிவாஜி உருவபடத்திற்கு மாலையிடும் திருச்சி ரசிகர்!

மதுரையில் சிவாஜி நடித்த தங்கச்சுரங்கம் திரைப்படம் சென்ட்ரல் திரைஅரங்கத்தில் திரையிடப்பட்டுள்ளது.இப்படத்தைக் காண சிவாஜி ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர்.புதுப் படங்களைக் காணவே ரசிகர்கள் இல்லாமல் திரை அரங்கங்கள் காற்று வாங்கும் நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் பெருமளவில் கூடி அரங்கத்தை ஹவுஸ்புல்லாக்கியது சிவாஜி நடிப்புக்கு ரசிகர்களிடம் உள்ள மவுசையே காட்டுகிறது.
மேலும் சிவாஜி ரசிகர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர்களை விட சிவாஜி மீது வெறித்தனமான அன்பையும் , அபிமானத்தையும் வைத்துள்ளவர்கள் என்பதை திருச்சியில் இருந்து இந்த படத்தைக் காண மதுரைக்கு வந்த ரசிகர் ஒருவரே சாட்சி.
Share:

Saturday, August 9, 2014

எபொலா வைரஸ் சில உண்மைகள்! அறிகுறிகள்!!

எபொலா வைரஸ் சில உண்மைகள்! அறிகுறிகள்.

மேற்கு ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் விலங்குகளில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவி வருகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா, சியர்ரா லியோன், கினியா மற்றும் நைஜீரியாவில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 932 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் வேற்று நாட்டவர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பினால் எபோலா பல நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில் மக்களை பீதியடையச் செய்யும் எபோலா வைரஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்
.
எபோலா நோயின் அறிகுறிகள்.

எபோலா வைரஸ் தாக்கினால் காய்ச்சல், உடல் சோர்வு, தசை வலி, தொண்டை வலி, தலைவலி ஆகியவை எற்படும். இது தான் எபோலா நோயின் அறிகுறிகள்.
காய்ச்சல், வலியோடு நின்றுவிடாமல் அடுத்ததாக வாந்தி, பேதி, சிறுநீரக மற்றும் நுரையீரல் செயல் இழப்பு, சில நேரம் வெளி மற்றும் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்படும்.

எபோலா வைரஸ் விலங்குகளிடம் இருந்து தான் மனிதர்களுக்கு பரவுகிறது. வைரஸ் தாக்கிய விலங்குளின் ரத்தம், மலம் உள்ளிட்டவற்றில் இருந்து பரவுகிறது.

எபோலா வைரஸால் தாக்கப்பட்டவரின் ரத்தம் அல்லது மல, ஜலத்தில் இருந்து பிற மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது.

எபோலா வைரஸ் தாக்கி அறிகுறிகள் தெரிய 2 முதல் 21 நாட்கள் வரை கூட ஆகலாம்.

எபோலா நோய்க்கு இது தான் சிகிச்சை என்ற ஒன்று இல்லை. இருப்பினும் தீவிர சிகிச்சை மூலம் சிலர் குணமடையலாம்.

எபோலா நோயை தடுக்க மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்ட போதிலும் அவை சந்தையில் தற்போது இல்லை.
Share:

காதலித்து மணந்த அண்ணண் தங்கை ,உண்மை தெரிந்தும் தொடர்ந்து வாழ முடிவு

காதலித்து மணந்த அண்ணண் தங்கை ,உண்மை தெரிந்தும் தொடர்ந்து வாழ முடிவு

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில், அட்ரியானா என்ற பெண்ணும், லியான்ட்ரோ என்ற ஆணும் காதலித்து, எட்டாண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்; அவர்களுக்கு, 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவருமே, சிறு வயதில் அனாதை ஆனவர்கள். தாய், தந்தையை இழந்த அவர்கள், வேறு வேறு காப்பகங்களில் வளர்ந்துள்ளனர். வாலிப வயது வந்ததும், ஒருவரை ஒருவர் காதலித்து மணந்து கொண்டனர். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க, அந்நாட்டில் ஒரு அமைப்பு உள்ளது. அதில், தங்கள் தாயை கண்டுபிடிக்க, இருவரும் பதிவு செய்து வைத்திருந்தனர். அந்த விவரத்தை, அந்த ஜோடி தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒருநாள், அவர்களின் தாய் இருக்கும் இடத்தை, அந்த சமூக அமைப்பு கண்டுபிடித்து, அவர்களை தங்கள் மையத்திற்கு வரவழைத்திருந்தது. தகவல் அறிந்து அந்த ஜோடி, தங்கள் தாயை காண சென்ற போது தான், இருவரும் அண்ணன், தங்கை என்பது தெரிய வந்தது. இருவரும் தேடி வந்த அவர்களின் தாய், மரியா, ஒரே நேரத்தில் தன் இரு குழந்தைகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், அவர்கள், கணவன், மனைவியாக இருந்ததை அறிந்து கதறி அழுதார். இதனால், முதலில் அதிர்ச்சி அடைந்த அந்த ஜோடி, ஆண்டவன் தங்களை வேறு விதமாக இணைத்திருப்பதாகக் கூறி, இல்வாழ்க்கையை தொடர முடிவு செய்வதாக அறிவித்துள்ளது.
Share:

Sunday, July 6, 2014

முதல் மனைவி முன்பாகவே 2வது மனைவியுடன் உறவில் ஈடுபட்டதால் இந்து முன்னணி தலைவர் கொலை! முதல் மனைவி கொன்றார்.

முதல் மனைவி முன்பாகவே 2வது மனைவியுடன் உறவில் ஈடுபட்டதால் இந்து முன்னணி தலைவர் கொலை!  முதல் மனைவி கொன்றார்.

 சங்கரன்கோவிலில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. ஜீவராஜை அவரது முதல் மனைவியே அரிவாள் மனையால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து முதல் மனைவியான அய்யம்மாளை போலீஸார் கைது செய்துள்ளனர். சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர் ஜீவராஜ் (37). இந்து முன்னணி நகர செயலாளரான இவர், அவரது வீட்டருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை யாரோ சிலர் வந்து கொலை செய்து விட்டதாக முதலில் போலீஸார் கருதினர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜீவராஜுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பெயர் அய்யம்மாள். 2வது மனைவி பெயர் ஷர்மிளா. இவர்களிடம் விசாரித்தபோது அய்யம்மாள் மீது போலீஸாருக்குச் சந்தேகம் வந்தது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்தான் கொலை செய்தார் என்பது உறுதியானது. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். போலீஸாரிடம் அய்யம்மாள் கொடுத்த வாக்குமூலத்தில், எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினசரி குடித்து விட்டு என்னிடம் சண்டை பிடிப்பார். அவரைத் திருத்த முயன்றேன். முடியவில்லை. இதையடுத்து எனது பெற்றோர் வீட்டுக்குப் போய் விட்டேன். நான் போனதால் கோபமடைந்த அவர் ஷர்மிளா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரிடம் சண்டை பிடித்தேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக என் கண் முன்பாக அவர் ஷர்மிளாவுடன் உறவு கொண்டு என்னை சீண்டினார். இது எனக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜீவராஜைக் கொலை செய்யத் திட்மிட்டேன். சம்பவத்தன்று நான் வீட்டுக்கு வந்தபோது ஷர்மிளா அங்கு இல்லை. எனது கணவரும் நல்ல போதையில் இருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து ஜீவராஜின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு வீட்டுக்கு வெளியே உடலைப் போட்டு விட்டேன் என்றார்.
Share:

Saturday, June 28, 2014

உலகக் கோப்பை கால்பந்து ஹீரோ யார்?கடும் போட்டி

உலகக் கோப்பை கால்பந்து ஹீரோ யார்?கடும் போட்டி


 தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் ஹீரோவாக நிலை நிற்கப் போகிறவர் யார் ? என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்கள் மட்டுமின்றி உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.எதிர் பார்க்கப்பட்டவர்களில் இங்கிலாந்தின் ரூனே' வும், போர்ச்சுகல்லின் ரொனால்டோ' வும் சொதப்பியதொடு அவர்கள் அணியும் வெளியேறிவிட்டது.மீதமுள்ளவர் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி  மட்டுமே.
               மெஸ்ஸி எதிர்பார்ப்பை ஈடு செய்ததோடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.ரசிகர்கள் மட்டுமின்றி கால்பந்து ஜாம்பவான்கள் பாராட்டும்படி அவர் அடித்துள்ள கோல்கள் அமைந்துள்ளன.இன்றுவரை 4 கோல்கள் அடித்து டாப் ஸ்கோரர் ஆகவும் உள்ளார்.மேலும் , இவர் அடித்த கோல்களே அணிக்கு வெற்றி தேடிதந்துள்ளன. மெஸ்ஸி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் நாக் அவுட் சுற்றை தாண்டினாலே மெஸ்ஸி ஹீரோ ஆகிவிடுவார் என்பது உறுதி.
Share:

Monday, June 16, 2014

தி.மு.க.விலிருந்து குஷ்பு விலகல்

தி.மு.க.விலிருந்து குஷ்பு விலகல்.


 நடிகை குஷ்பு தி .மு. க. விலிருந்து விலகினார்.அவர் கட்சித்தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் தாம் கட்சிப்பணியாற்றுவது கட்சியில் சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் அதனாலேயே கட்சியில் இருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குஷ்பு தேர்தல் பணியாற்ற கடைசி நேரத்தில் பயண அட்டவணை தயாரிக்கப்பட்டது.மேலும்,தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து கிடைக்காத மன வருத்தமும் குஷ்புவை வாட்டிய நிலையில் இம்முடிவை குஷ்பு எடுத்துள்ளார்.
Share:

Wednesday, June 4, 2014

தங்கையை திருமணம் செய்த அண்ணன்:விவரம் தெரியவந்தபோது விவாகரத்து

தங்கையை திருமணம் செய்த அண்ணன்:விவரம் தெரியவந்தபோது விவாகரத்து.


சவூதியில் உடன் பிறந்த  சொந்த சகோதரியை அவரது சொந்த அண்ணனே திருமணம் செய்தது 25 ஆண்டுகளுக்குப் பின் தெரியவந்துள்ளது.சேர்ந்து வாழ்ந்த அந்த தம்பதியருக்கு 7 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது, அவர் மணந்த பெண் அவரது உடன்பிறந்த சகோதரி என்பது தெரியவந்துள்ளது. அவர் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வரும் அந்த பெண், சிறு வயதில் காணாமல் போன உடன்பிறந்த சகோதரி என்பது உறவினர் ஒருவரின் மூலம் தெரிய வந்தது.

அதை தொடர்ந்து இருவரும் மரபணு சோதனை செய்து அந்த சோதனையில் அவர்கள் இருவரும் ஒரே தாய், தந்தைக்குப் பிறந்தவர்கள் என்பது உறுதியானது.

அதிர்ச்சி அடைந்த அண்ணன் அந்த பெண்னை விவாகரத்து செய்ய மனு தாக்கல் செய்தார். இருவரையும் விசாரித்த நீதிமன்றம், அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.

 சகோதரியை மணந்து குடும்பம் நடத்தியவருக்கு இஸ்லாமிய சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, தெரியாமல் நடந்த தவறுக்குத் தண்டனை வழங்க இஸ்லாமிய சட்டத்தில் இடமில்லை என்று கூறியுள்ளார்.
Share:

Saturday, May 31, 2014

உ.பி.மாநிலத்தில் 14,15 வயதுள்ள சிறுமிகள் கற்பழித்துக் கொலை.(புகைப்படத்துடன் செய்தி!)

உ.பி.மாநிலத்தில் 14,15 வயதுள்ள சிறுமிகள் கற்பழித்துக் கொலை.புகைப்படத்துடன் செய்தி!

உத்தரப் பிரதேச மாநிலம் பதான் பகுதியில் 14, 15 வயதையுடைய சிறுமிகள் இருவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட  விவகாரத்தில் விரைவு நீதிமன்றம் மூலம் உடனடியாக குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர மாநில அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

சம்பவத்தில் தொடர்புடைய, இரண்டு போலீசார் உட்பட, முக்கிய குற்றவாளிகள் ஐந்து பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான ஐந்து பேரில், போலீசார் இருவர் தவிர, மற்ற மூன்று பேரும் சகோதரர்கள். இந்த வழக்கில், பெயர் குறிப்பிடப்படாத இருவர் உட்பட, மொத்தம் ஏழு பேர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறுமியர் கற்பழிப்பு விவகாரத்தில், அஜாக்கிரதையாக செயல்பட்டதால், போலீஸ் அதிகாரி ஒருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். மற்ற இரண்டு போலீஸ்காரர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், கொல்லப்பட்ட சிறுமியரின் உடலை பரிசோதனை செய்ததில், அவர்கள் இருவரும், கற்பழித்து கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது. இந்த கற்பழிப்பு சம்பவத்திற்கு, அரசியல் கட்சிகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன, 
Share:

மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் பெருந்தன்மை - சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்கலை ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவு.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் பெருந்தன்மை - சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்கலை ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவு.



மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் கல்வித்தகுதி குறித்த செய்திகளை வெளியிட்டு சர்சைகளுக்கு வித்திட்ட பல்கலை ஊழியர்கள் ஐந்து பேரை பல்கலை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது.எதிர்கட்சிகள் அரசின் வெளிப்படை தன்மை குறித்து கேள்வியெளுப்பினர்.பிரசினகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும்,பெருந்தன்மை வெளிப்படும் விதமாகவும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்கலை ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பிறப்பித்துள்ளார்.

Share:

Saturday, May 24, 2014

பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் பங்கேற்பு செரீப் மகள் மரியம் நவாஸ் வரவேற்பு

 பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் பங்கேற்பு செரீப் மகள் மரியம் நவாஸ் வரவேற்பு!




புதிய பிரதமராக நரேந்திரமோடி நாளை (26–ந் தேதி) பதவி ஏற்கிறார். அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் பங்கேற்கிறார்.

பதவி ஏற்பு விழாவில் நவாஸ் செரீப் பங்கேற்க பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியது. தீவிரவாதிகளும், ராணுவமும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அவர் விழாவில் பங்கேற்க வேண்டும் என அவரது மகள் மரியம் நவாஸ் விருப்பம் தெரிவித்து இருந்தார்.

இந்தியாவின் மீது நல்லெண்ணம் கொண்ட அவர் நேசக்கரம் நீட்ட வேண்டும் என விரும்புகிறார். அது குறித்து டுவிட்டர் இணையதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:–

இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளும் கொரியா போன்று ஏன் பிரிவினை வாதத்தில் இருக்க வேண்டும். ஏன் எலியும், பூனையுமாக சண்டையிட்டு கொள்ள வேண்டும். மாறாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் போன்று சேர்ந்து வாழ முடியாதா?

அவ்வாறு நட்புறவுடன் சேர்ந்து வாழும் போது இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார வளர்ச்சி மேம்படும். இரு நாடுகளுக்கும் இடையேயான வேற்றுமைகள் குழி தோண்டி புதைக்கப்பட வேண்டும்.

அதன் மூலம் இருநாட்டு மக்களும் மேம்பாடு அடையும் நிலை ஏற்படும். இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக இணைந்து நோய்கள், வறுமை, கல்வி அறிவு இன்மை போன்றவற்றை எதிர்த்து போராடி வெற்றி பெற முடியாதா?

ஏன் முடியாது? அவற்றை நம்மால் வென்று காட்ட முடியும். இந்தியாவும், பாகிஸ்தானும் ஏன் பழையவைகளை பற்றி சிந்திக்க வேண்டும். விரோதம் மற்றும் பகைமையை குழி தோண்டி புதைத்து விட்டு புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டும்.


இருநாட்டு பிரதமர்களும் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து கருத்து தெரிவித்துள்ள மரியம், இதன் மூலம் இரு பிராந்தியத்திலும், அமைதி, ஸ்திரதன்மை மற்றும் பாதுகாப்பு ஏற்படும்.

மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற இருநாட்டு பிரதமர்களும் நம்பிக்கையுடன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். நேற்றைய எதிரிகள் நண்பர்களாக மாற வேண்டும். தற்போது அமைதியே எனது ‘ஹீரோ’ என்றும் தெரிவித்துள்ளார்.
Share:

மோடி மனைவி மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க விருப்பம்

மோடி மனைவி மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க விருப்பம் !



 நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் அழைப்பு வந்தால் நிச்சயம் பங்கேற்பேன் என்று மோடியின் மனைவி யசோதாபென் கூறியுள்ளார்.

குஜராத் மாநில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், மோடி, தன்னை மனைவியாக வேட்பு மனுவில் குறிப்பிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வளவு காலம் பிரிந்து வாழ்ந்தாலும், அவர் என்னை மறக்கவில்லை என்பதே எனது மகிழ்ச்சிக்குக் காரணம்.

அவர் என்னை மனைவி என்று இதுவரை குறிப்பிட்டதில்லையே தவிர, அவர் தனது திருமணத்தை ஒரு நாளும் மறைக்கவில்லை. என்னைப் பற்றி அவர் தவறாகப் பேசியதும் கிடையாது. நானும் அவர் மீது மரியாதை வைத்துள்ளேன் என்றார்.

மேலும், நாங்கள் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. அவர் நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக குடும்பத்தை துறந்துவிட்டு எங்களை பிரிந்து சென்றுவிட்டார். ஒரு வேளை காலம் மாறினால் நாங்கள் மீண்டும் இணைவோம் என்று கூறியுள்ளார்.
Share:

Friday, May 23, 2014

பிரியங்கா காங்கிரசை காப்பாற்ற முன்வர வேண்டும். மக்களவை தேர்தல் தோல்வி காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

பிரியங்கா காங்கிரசை காப்பாற்ற முன்வர வேண்டும். மக்களவை தேர்தல் தோல்வி காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்ப்பு!


 முகவெட்டிலும் பாட்டி இந்திராகாந்தியை நினைவு படுத்தும் ப்ரியங்காகாந்தி




பிரியங்காவின் ஆளுமையும் வசீகரமும் அவருடைய பாட்டி இந்திரா காந்தியை நினவு படுத்தும் விதமாக உள்ளதால் ,அரசியலிலும் இந்திராக்காந்தியைப் போல் காங்கிரசை வெற்றிகரமான கட்சியாக வழிநடத்த முடியும் என அடிப்படை தொண்டர் முதல் பெரிய தலைவர்கள் வரை நம்புகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியிருப்பதைத் தொடர்ந்து கட்சியில் பிரியங்காவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.


அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மக்களவையில் எதிர்க் கட்சி அந்தஸ்தை பெறுவதற்குகூட அந்த கட்சி தகுதி பெறவில்லை.

கட்சியின் படுதோல்விக்கு ராகுல் காந்தியும் அவரது குழு வினருமே காரணம் என்ற குரல் காங்கிரஸில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ் டிரவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா, பிரியா தத் உள்ளிட்டோர் ராகுல் காந்தியை மறைமுகமாகத் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் பிரியங்காவை கட்சியில் முன்னிறுத்த நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த முன் னாள் மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

காங்கிரஸின் அடிப்படைத் தொண்டன் என்ற முறையில் பிரியங்கா காந்தி கட்சியின் முக்கியப் பொறுப்பை ஏற்று செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். சோனியா, ராகுல், பிரியங்கா மூவரும் ஒரே குழுவாகச் செயல்பட வேண்டும்.

பிரியங்கா மிகப் பெரிய போராளி. அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவரது போராட்ட குணத்தை அனைவரும் கண்கூடாகப் பார்த் தோம். அவரது பாட்டி இந்திரா காந்தியின் குணாதிசயங்களை பிரியங்காவிடம் பார்க்க முடிகிறது. அவர் நிச்சயமாக மக்களைக் கவருவார்.

மக்களவைத் தேர்தல் தோல்வி யில் ராகுல் காந்தியை மட்டும் குறைகூற முடியாது. நாங்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டோம். தோல்வியையும் குழுவாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு கூறியபோது, பிரியங்கா காந்தி பிரதான அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். எனினும் மக்களை கவர்ந்திழுக்கும் திறன் அவருக்கு உள்ளது. அவர் தீவிர அரசியலுக்கு வந்தால் கட்சி வலுப்படும் என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் மட்டுமே பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். அந்த 2 தொகுதி களில் சோனியாவும் ராகுலும் வெற்றி பெற்றுள்ளனர். நாடு முழு வதும் பிரியங்கா பிரச்சாரம் செய் திருந்தால் காங்கிரஸுக்கு கணிச மான இடங்கள் கிடைத்திருக்கக் கூடும் என்று காங்கிரஸ் தொண்டர் கள் நம்புகின்றனர்.
Share:

happy வீடியோவில் நடித்ததற்காக இரானிய அரசாங்கம் 6 பேரை கைது செய்துள்ளது.


அண்மையில் உலகத்தை பெரும் பரவசத்தில் ஆழ்த்திய ஒரு வீடியோவில் நடித்ததற்காக இரானிய அரசாங்கம் 6 பேரை கைது செய்துள்ளது.
பர்ரல் வில்லியம்ஸ் என்னும் அமெரிக்கரின் பிரபலமான ‘’ஹப்பி’’ ( மகிழ்ச்சி) என்ற பாடலுக்கு தாமே, தமது ஊரில், சொந்தமாக நடனமாடி இவர்கள் இந்த வீடியோவை தயாரித்துள்ளனர்.
இந்த வீடியோவில் தெஹ்ரானின் தெருக்களிலும், வீட்டுக் கூரையிலும் ஆண்களும், முகத்திரையற்ற பெண்களும் ஆடுவதை காணலாம்.
இந்த வீடியோ பொதுப் புனிதத்தை சேதப்படுத்திவிட்டது என்று இரானிய போலிஸ் தலைவர் கூறியதாக இரானிய அரச செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
மகிழ்ச்சியை பரப்பியதற்காக இந்த பிள்ளைகள் கைது செய்யப்பட்டிருப்பது தனக்கு கவலையைத் தந்துள்ளதாக பர்ரல் தனது முகநூலில் எழுதியுள்ளார்.
மகிழ்ச்சி வீடியோவில் நடித்தவர்களை விடுதலை செய்யுமாறு சமூக வலைத்தளங்களில் பெருமளவிலானோர் பதிவு செய்துள்ளனர்.
Share:

Thursday, May 22, 2014

சீனாவில் பயங்கரம்: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தையில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததில் 31 பேர் உயிரிழந்தனர்.

சீனாவில் பயங்கரம்: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தையில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததில் 31 பேர் உயிரிழந்தனர்.


சீனாவின் ஜிங்ஜியாங் பகுதியில் உள்ள ஒரு சந்தையில் 2 வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. அது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இதில் 31 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

மேலும் 90க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைததாக செய்திகள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பின்போது பலத்த சப்தம் எழுந்ததாகவும், அதனை தொடர்ந்து மக்கள் அச்சத்துடன் வெளியேற முற்பட்டபோது அங்கு மற்றொரு குண்டு வெடித்ததாகவும் சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் இதே பகுதிலுள்ள ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 79 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

Wednesday, May 21, 2014

வைகோ ஆவேசம் ! நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கு அழைப்பு!

வைகோ  ஆவேசம் ! நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கு அழைப்பு! 


நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் விழா புது தில்லியில் நடைபெற உள்ளது.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் பேரிடியாகத் தாக்குகிறது. லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களின் ரத்தக் கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் ராஜபட்ச நுழைவதை எந்த விதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது. ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. நாட்டுக் குடிமக்கள், இன்னொரு நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக் கொள்கிறது. எனவே, சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1998௯9-ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவிப்பிரமாணம் செய்தபோது, 2004, 2009-ஆம் ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிப்பிரமாணம் செய்தபோதும் இலங்கை அதிபர் அழைக்கப்படவில்லை என்பதை, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே, பதவியேற்பு விழாவில் ராஜபட்சவை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று நரேந்திர மோடியையும், ராஜ்நாத் சிங்கையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், இருகரம் கூப்பி வேண்டுகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
Share:

கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இரண்டு நாள் நீதிமன்ற காவல்திகார் சிறையில் உள்ள 4ம் எண் அறையில் அடைக்கப்பட்டார்.

கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இரண்டு நாள் நீதிமன்ற காவல்திகார் சிறையில் உள்ள 4ம் எண் அறையில் அடைக்கப்பட்டார். 



பா.ஜ., மூத்த தலைவர் கட்காரி தொடர்ந்தஅவதூறு வழக்கில், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஜாமின் பத்திரத்தை செலுத்த மறுத்ததை தொடர்ந்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் பட்டியலை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார். இதில் பா.ஜ.,தலைவராக இருந்த நிதின் கட்காரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த கட்காரி, கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை ஏற்க கெஜ்ரிவால் மறுக்கவே, கட்காரி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு டில்லி மெட்ரோபாலிடன் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கைகோமதி மொனகோ விசாரித்து வந்தார். இன்று நடந்த விசாரணையின் போது,ஜாமின் தொகையாக, ரூ. 10ஆயிரம் மதிப்புள்ள ஜாமின் பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை ஏற்றுக்கொள்ள கெஜ்ரிவால் மறுத்தார். நீதிபதியிடம் கெஜ்ரிவால், நான் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதாகவும், நான் தவறு ஏதும் செய்யாததால், ஜாமின் கேட்கமாட்டேன் எனவும் கூறினார்.

கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,கெஜ்ரிவால் தினசரி கோர்ட்டில் ஆஜராவார் என்றும், இதனால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும், கெஜ்ரிவால் நீதியிலிருந்து தப்பிக்க மாட்டோர் எனவும் கூறினார்.

இதற்கு நீதிபதி, உங்கள் வாதத்தை ஏற்றுக்கொள்வதாகவும், இருப்பினும் ஜாமின் பத்திரத்தை தாக்கல் செய்வதில் என்ன பிரச்னை எனவும், ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதியான நீங்கள் சாதாரண மனிதனை போல் நடந்து கொள்ளுங்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், இது அரசியல்ரீதியிலான வழக்கு என்றும், இதனால் ஜாமின் பத்திரத்தை செலுத்த மாட்டேன் என கூறினார்.

இதனையடுத்து கெஜ்ரிவால் வரும் 23ம் தேதி வரை,நீதிமன்ற காவலில்வைக்கப்பட்டார்.இதனையடுத்து கெஜ்ரிவால் திகார் சிறையில் உள்ள 4ம் எண் அறையில் அடைக்கப்பட்டார். வரும் 23ம்தேதி கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார். இந்த அவதூறு வழக்கு 23ம்தேதியன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

Share:

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடிபதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார்

 இந்தியப் பிரதமராக நரேந்திர மோடிபதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார்.


இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.
அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பாகிஸ்தான் பிரதமர் அதில் கலந்து கொள்ள மாட்டார் என்று  தகவல்கள் கூறுகின்றன
Share:

Friday, May 16, 2014

தமிழகம் முழுதும் நேட்டா கம்யூனிஸ்ட்களை பின்னுக்கு தள்ளியது!

தமிழகம் முழுதும் நேட்டா கம்யூனிஸ்ட்களை பின்னுக்கு தள்ளியது!


தற்போது நிலவரப்படி தமிழகம் முழுதும் கம்யூனிஸ்ட்கள் வாங்கியிருக்கும் வாக்குகள்394525.ஆனால்,நேட்டா பெற்றது 513398 வாக்குகள் .118873 வாக்குகள் கூடுதல்.
Share:

நீலகிரி தொகுதியில் நேட்டா பெற்ற 46559 வாக்குகள்! 3 வது இடம்

நீலகிரி தொகுதியில் நேட்டா பெற்ற 46559 வாக்குகள்! 3 வது இடம்


நீலகிரி தொகுதியில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான நேட்டா பட்டனை அழுத்தி 46559 பேர் வாக்களித்து உள்ளனர்.நீலகிரி மக்கள் இத்த்னைக்கும் படிப்பறிவு குறைந்த மலைவாழ் மக்கள் நிறந்த தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில்  எப்படி இவ்வளவு பேர் அதாவது வேட்பாளர்களில் மூன்றாவது இடம் பெறுமளவிற்கு வாக்களித்துள்ளனர் என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.

பி.ஜே.பி.போட்டியிட முடியாதது ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.ஏனெனில் ,பி.ஜே.பி.க்கு வாக்களிக்க விரும்பியவர்கள் கடைசி நேரத்தில் பி.ஜெ.பி. போட்டியிடாததால் வேறு கட்சிக்கு வாக்களிக்க விரும்பாமல் நேட்டாவுக்கு வாக்களித்திருக்கலாம் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.
Share:

"தி.மு.க, தோல்விக்கு 3 காரணங்கள்"அழகிரி

"தி.மு.க, தோல்விக்கு 3 காரணங்கள்"அழகிரி


தி.மு.க, தோல்விக்கு 3 காரணங்கள் உள்ளன. ஒன்று, தேர்தல் வியூகத்திலும், வேட்பாளர் தேர்விலும் கருணாநிதி தலையீடு இல்லாதது. அடுத்தது, கட்சியில் சர்வாதிகாரத்துடன் செயல்பட்ட தனி மனிதர் ஒருவரின் ஒன்மேன் ஷோ. மூன்றாவது, உள்கட்சி பூசல். இது குறித்து ஏற்கனவே நான் புகார் செய்தும், என் மீதும், எனது ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தனர். இவை தான், தி.மு.க., வின் தோல்விக்கு காரணம். கருணாநிதியை சிலர் பிளாக்மெயி்ல் செய்து வருகின்றனர். கருணாநிதிக்கும், தோல்விக்கும் சம்பந்தம் இல்லை. இந்த தோல்விக்கு காரணமானவர்கள் பதவி விலக வேண்டும். இவ்வாறு அழகிரி கூறினார்
Share:

தமிழ்நாடு தேர்தல் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.,தே.மு.தி.க. ,ம.தி.மு.க. படு தோல்வி

தமிழ்நாடு தேர்தல் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.,தே.மு.தி.க. ,ம.தி.மு.க. படு தோல்வி

Tamil Nadu Result Status
Status Known For 37 out of 39 Constituencies
Party
Won
Leading
Total
Bharatiya Janata Party
0
1
1
All India Anna Dravida Munnetra Kazhagam
0
35
35
Pattali Makkal Katchi
0
1
1
Total
0
37
37
Share:

தமிழ்நாடு தேர்தல் அனைத்து தொகுதிகள் தற்போதைய நிலவரம் வாக்கு விவரங்களுடன்

தமிழ்நாடு தேர்தல் அனைத்து தொகுதிகள் தற்போதைய நிலவரம் வாக்கு விவரங்களுடன்




Tamil Nadu Result Status
Status Known For 37 out of 39 Constituencies
Constituency
Const. No.
Leading Candidate
Leading Party
Trailing Candidate
Trailing Party
Margin
Status
Arakkonam
7
HARI, G.
All India Anna Dravida Munnetra Kazhagam
ELANGO, N.R
Dravida Munnetra Kazhagam
87646
Counting In Progress
Arani
12
V.ELUMALAI
All India Anna Dravida Munnetra Kazhagam
A.K.MOORTHY
Pattali Makkal Katchi
52511
Counting In Progress
Chennai North
2
VENKATESH BABU .T.G
All India Anna Dravida Munnetra Kazhagam
GIRIRAJAN .R
Dravida Munnetra Kazhagam
7399
Counting In Progress
Chidambaram
27
CHANDRAKASI, M
All India Anna Dravida Munnetra Kazhagam
THIRUMAAVALAVAN, THOL
Viduthalai Chiruthaigal Katchi
45948
Counting In Progress
Coimbatore
20
NAGARAJAN, P.
All India Anna Dravida Munnetra Kazhagam
RADHAKRISHNAN, C.P.
Bharatiya Janata Party
9407
Counting In Progress
Cuddalore
26
ARUNMOZHITHEVAN.A
All India Anna Dravida Munnetra Kazhagam
NANDAGOPALAKRISHNAN.K.
Dravida Munnetra Kazhagam
53528
Counting In Progress
Dharmapuri
10
ANBUMANI RAMADOSS
Pattali Makkal Katchi
MOHAN.P.S
All India Anna Dravida Munnetra Kazhagam
34438
Counting In Progress
Dindigul
22
UDHAYA KUMAR .M
All India Anna Dravida Munnetra Kazhagam
GANDHIRAJAN S
Dravida Munnetra Kazhagam
35291
Counting In Progress
Erode
17
SELVAKUMARA CHINNAYAN S
All India Anna Dravida Munnetra Kazhagam
GANESHAMURTHI.A
Marumalarchi Dravida Munnetra Kazhagam
51144
Counting In Progress
Kallakurichi
14
KAMARAJ. K
All India Anna Dravida Munnetra Kazhagam
MANIMARAN. R
Dravida Munnetra Kazhagam
85045
Counting In Progress
Kancheepuram
6
MARAGATHAM K
All India Anna Dravida Munnetra Kazhagam
SELVAM G
Dravida Munnetra Kazhagam
75158
Counting In Progress
Kanniyakumari
39
RADHAKRISHNAN P.
Bharatiya Janata Party
VASANTHA KUMAR H.
Indian National Congress
17169
Counting In Progress
Karur
23
THAMBIDURAI,M.
All India Anna Dravida Munnetra Kazhagam
CHINNASAMY, M.
Dravida Munnetra Kazhagam
44324
Counting In Progress
Krishnagiri
9
ASHOK KUMAR.K
All India Anna Dravida Munnetra Kazhagam
CHINNA PILLAPPA.P
Dravida Munnetra Kazhagam
32050
Counting In Progress
Madurai
32
R.GOPALAKRISHNAN
All India Anna Dravida Munnetra Kazhagam
V VELUSAMY
Dravida Munnetra Kazhagam
68457
Counting In Progress
Mayiladuthurai
28
BHARATHI MOHAN R.K
All India Anna Dravida Munnetra Kazhagam
HYDER ALI.S
Manithaneya Makkal Katchi
53584
Counting In Progress
Nagapattinam
29
GOPAL. DR. K
All India Anna Dravida Munnetra Kazhagam
VIJAYAN. A.K.S
Dravida Munnetra Kazhagam
60120
Counting In Progress
Namakkal
16
SUNDARAM P.R
All India Anna Dravida Munnetra Kazhagam
GANDHISELVAN.S
Dravida Munnetra Kazhagam
102870
Counting In Progress
Nilgiris
19
GOPALAKRISHNAN, C.
All India Anna Dravida Munnetra Kazhagam
RAJA, A.
Dravida Munnetra Kazhagam
48118
Counting In Progress
Perambalur
25
MARUTHARAJAA, R.P.
All India Anna Dravida Munnetra Kazhagam
SEEMANUR PRABU, S.
Dravida Munnetra Kazhagam
108007
Counting In Progress
Pollachi
21
MAHENDRAN.C
All India Anna Dravida Munnetra Kazhagam
ESWARAN.E.R.
Bharatiya Janata Party
30688
Counting In Progress
Ramanathapuram
35
ANWHAR RAAJHAA.A
All India Anna Dravida Munnetra Kazhagam
MOHAMED JALEEL .S
Dravida Munnetra Kazhagam
25768
Counting In Progress
Salem
15
PANNERSELVAM.V
All India Anna Dravida Munnetra Kazhagam
UMARANI. S
Dravida Munnetra Kazhagam
71272
Counting In Progress
Sivaganga
31
SENTHILNATHAN PR
All India Anna Dravida Munnetra Kazhagam
DHURAI RAAJ SUBHA
Dravida Munnetra Kazhagam
20536
Counting In Progress
Sriperumbudur
5
RAMACHANDRAN, K.N. THIRU
All India Anna Dravida Munnetra Kazhagam
JAGATHRAKSHAKAN, S. THIRU
Dravida Munnetra Kazhagam
25841
Counting In Progress
Tenkasi
37
VASANTHI.M
All India Anna Dravida Munnetra Kazhagam
DR.KRISHNASAMY.K.
Puthiya Tamilagam
88973
Counting In Progress
Thanjavur
30
PARASURAMAN.K
All India Anna Dravida Munnetra Kazhagam
BAALU.T.R
Dravida Munnetra Kazhagam
58500
Counting In Progress
Theni
33
PARTHIPAN, R.
All India Anna Dravida Munnetra Kazhagam
PON. MUTHURAMALINGAM
Dravida Munnetra Kazhagam
48426
Counting In Progress
Thiruvallur
1
VENUGOPAL.P.(DR)
All India Anna Dravida Munnetra Kazhagam
RAVIKUMAR.D
Viduthalai Chiruthaigal Katchi
79997
Counting In Progress
Thoothukkudi
36
JEYASINGH THIYAGARAJ NATTERJEE.J
All India Anna Dravida Munnetra Kazhagam
JEGAN. P
Dravida Munnetra Kazhagam
85601
Counting In Progress
Tiruchirappalli
24
KUMAR.P
All India Anna Dravida Munnetra Kazhagam
ANBHALAGAN.MU
Dravida Munnetra Kazhagam
41877
Counting In Progress
Tirunelveli
38
PRABAKARAN.K.R.P
All India Anna Dravida Munnetra Kazhagam
DEVADASA SUNDARAM
Dravida Munnetra Kazhagam
64361
Counting In Progress
Tiruppur
18
V.SATHYABAMA
All India Anna Dravida Munnetra Kazhagam
N.DINESHKUMAR
Desiya Murpokku Dravida Kazhagam
50070
Counting In Progress
Tiruvannamalai
11
VANAROJA R
All India Anna Dravida Munnetra Kazhagam
ANNADURAI C N
Dravida Munnetra Kazhagam
42759
Counting In Progress
Vellore
8
SENGUTTUVAN, B.
All India Anna Dravida Munnetra Kazhagam
SHANMUGAM, A.C.
Bharatiya Janata Party
38733
Counting In Progress
Viluppuram
13
RAJENDRAN S
All India Anna Dravida Munnetra Kazhagam
MUTHAIYAN K DR
Dravida Munnetra Kazhagam
31066
Counting In Progress
Virudhunagar
34
RADHAKRISHNAN T
All India Anna Dravida Munnetra Kazhagam
VAIKO
Marumalarchi Dravida Munnetra Kazhagam
28240
Counting In Progress


Share:

Blog Archive

Definition List

Unordered List

Support