ஐ படம் ஏராளமான எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள நிலையில் அதன் ரிசல்ட் என்ன என்ற எதிர்பார்ப்பும் எல்லொரிடமும் உள்ளது.
விக்ரமின் அபார நடிப்பாற்றல்,எமியின் அருமைய்யன நடிப்பு,ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாத இசை , பி.சி.ஸ்ரீராமின் ப்ரம்மாண்ட ஒளிப்பதிவு,பார்க்காத புதிய லொக்கேசன்கள் பிறகென்ன படம் சூப்பர் , டூப்பர் ஹிட் தானே என்கிறீர்கள்.கதை பழைய பழிக்கு பழி.என்னைக்கு வேறு களம் காண்பீர்கள் அண்ணே!
விளம்பர படத்தில் காதலி உதவியுடன் பிரபலமாகும் விக்ரம் குறிப்பிட்ட கம்பெனி தயாரிப்பில் கலப்படம் உள்ளது என்பதால் நடிக்க மறுக்கிறார்.அந்த கம்பெனி ஆட்கள் விக்ரமிற்கு விரச் ஊசி பொட அவர் விகார விக்ரமாகிரார்.பிறகு,பழிக்கு பழி.















