அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில்

Breaking News

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, October 25, 2013

பேஸ்புக் அரட்டை : பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை.கலிகாலம்!

பேஸ்புக் அரட்டை : பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை.கலிகாலம்!

மஹாராஷ்டிராவில் பர்பானி என்ற இடத்தில் வசித்து வருபவர் சுனில் தஹிவால். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களில் 17 வயதாகும் மகள் ஐஸ்வர்யா கல்லூரியில் படித்து வந்தார். இவர் அடிக்கடி தன்னுடைய செல்போன் மூலமும், இணையதளத்தின் பேஸ்புக் தொடர்பு மூலமும் நண்பர்களுடன் அரட்டை அடித்து வந்துள்ளார். இதனால் மகளின் படிப்பு பாழாகுமே என அஞ்சிய பெற்றோர் அதனைக் கண்டித்துள்ளனர்.

கடந்த, புதனன்று இரவும் ஐஸ்வர்யா பேஸ்புக்கில் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்திருக்கிறார். அதனைக் கண்ட பெற்றோர் வழக்கம்போல கண்டிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா தனது அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ‘இத்தனை கட்டுப்பாடுகளுடன் தன்னால் இருக்கமுடியாது' என ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஐஸ்வர்யாவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டர். இது குறித்து பர்பானி பகுதியில் உள்ள நனல்பெத் காவல்நிலையத்தின் புலனாய்வு அதிகாரியான ஜி.எச்.லெம்குடே கூரும் போது, ‘பெற்றோர்கள் தங்களுடைய மகளின் மேல்கொண்ட அக்கறையினால் கூறியதற்கு நடந்துள்ள விபரீதம்' எனக் குறிப்பிட்டிள்ளார்.
Share:

டில்லி பரபரப்பு:டில்லி மூன்று ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

 டில்லி பரபரப்பு:டில்லி மூன்று ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

 சேர்ந்தவன் ரவுடி டபொடியாடில்லியை. இவன் தலைக்கு 1 லட்சம் ரூபாய் டில்லி போலீசார் விலை வைத்திருந்தனர்.இன்னிலையில் டில்லி ஹயாத் ஹோட்டல் அருகே இரு நண்பர்களுடன் இருந்த டபொடியாவை டில்லி போலீசார் சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டதில் டபொடியாவும் நண்பர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
Share:

Tuesday, October 22, 2013

அமெரிக்க விளையாட்டு: ஆசிரியரை சுட்டுக் கொன்ற மாணவன்.

அமெரிக்க விளையாட்டு: ஆசிரியரை சுட்டுக் கொன்ற மாணவன்.
அமெரிக்காவில் தொடர்ந்து பள்ளிகளில் குற்றச்செயல்கள் நடைபெற்றவண்ணம் உள்ளது.இன்று ஒரு கலிபோர்னியா அருகே ஒரு மாணவன் ஆசிரியரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது அமெரிக்கர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Share:

Definition List

Unordered List

Support