பேராசிரியர் 👵நிர்மலா தேவி போல கோவையில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் 👩பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ள மற்றுமொரு 🏨பெண்கள் விடுதி வார்டன் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார்🙄 என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 🤵ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான இந்த விடுதியில் 👵புனிதா என்பவர் காப்பாளராக உள்ளார்😯. விடுதியில் தங்கியுள்ள மாணவி சிலரை 🎂பிறந்தநாள் பார்ட்டி என்று கூறி ⭐நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்ற புனிதா, மாணவிகளை 🍾மது அருந்த வற்புத்தியுள்ளார்😓. மேலும் விடுதி உரிமையாளர் ஜெகநாதனுடன் 📲செல்போன் வாட்ஸ் ஆஃப் 📹வீடியோ அழைப்பில் பேசும் படி கூறி இருக்கிறார். பெரும்பாலும் 🍾மது போதையில் இருக்கும் புனிதா பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது😱. இதனால் மாணவிகள் பெற்றோர்களுக்கு இது குறித்து தெரிவிக்க🔈 பெற்றோர்களும் உறவினர்களும் விடுதியை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் பயந்து போன விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் விடுதி காப்பாளர் புனிதா தலைமறைவாகியுள்ளது😡 குறிப்பிடத்தக்கது.
Tuesday, July 24, 2018
Home »
» மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த தனியார் 🏩விடுதி வார்டன் தலைமறைவு!
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த தனியார் 🏩விடுதி வார்டன் தலைமறைவு!
*👩மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த தனியார் 🏩விடுதி வார்டன் தலைமறைவு😳*
பேராசிரியர் 👵நிர்மலா தேவி போல கோவையில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் 👩பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ள மற்றுமொரு 🏨பெண்கள் விடுதி வார்டன் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார்🙄 என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 🤵ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான இந்த விடுதியில் 👵புனிதா என்பவர் காப்பாளராக உள்ளார்😯. விடுதியில் தங்கியுள்ள மாணவி சிலரை 🎂பிறந்தநாள் பார்ட்டி என்று கூறி ⭐நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்ற புனிதா, மாணவிகளை 🍾மது அருந்த வற்புத்தியுள்ளார்😓. மேலும் விடுதி உரிமையாளர் ஜெகநாதனுடன் 📲செல்போன் வாட்ஸ் ஆஃப் 📹வீடியோ அழைப்பில் பேசும் படி கூறி இருக்கிறார். பெரும்பாலும் 🍾மது போதையில் இருக்கும் புனிதா பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது😱. இதனால் மாணவிகள் பெற்றோர்களுக்கு இது குறித்து தெரிவிக்க🔈 பெற்றோர்களும் உறவினர்களும் விடுதியை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் பயந்து போன விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் விடுதி காப்பாளர் புனிதா தலைமறைவாகியுள்ளது😡 குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் 👵நிர்மலா தேவி போல கோவையில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் 👩பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ள மற்றுமொரு 🏨பெண்கள் விடுதி வார்டன் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார்🙄 என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 🤵ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான இந்த விடுதியில் 👵புனிதா என்பவர் காப்பாளராக உள்ளார்😯. விடுதியில் தங்கியுள்ள மாணவி சிலரை 🎂பிறந்தநாள் பார்ட்டி என்று கூறி ⭐நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்ற புனிதா, மாணவிகளை 🍾மது அருந்த வற்புத்தியுள்ளார்😓. மேலும் விடுதி உரிமையாளர் ஜெகநாதனுடன் 📲செல்போன் வாட்ஸ் ஆஃப் 📹வீடியோ அழைப்பில் பேசும் படி கூறி இருக்கிறார். பெரும்பாலும் 🍾மது போதையில் இருக்கும் புனிதா பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது😱. இதனால் மாணவிகள் பெற்றோர்களுக்கு இது குறித்து தெரிவிக்க🔈 பெற்றோர்களும் உறவினர்களும் விடுதியை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் பயந்து போன விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் விடுதி காப்பாளர் புனிதா தலைமறைவாகியுள்ளது😡 குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment